Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவிடம் அடிபணிந்த பொறுக்கி புகழ் சு.சுவாமி!!

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (10:38 IST)
தமிழர்களை 'பொறுக்கி' என விமர்சித்து வரும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிமுக விவகாரங்களில் அடக்கி வாசித்து வருவதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.


 
 
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக விவகாரங்களில் அதுவும் மன்னார்குடி கோஷ்டி, அதிமுகவை கைப்பற்றியது தொடர்பாக எதிர்ப்பை தெரிவிப்பார் சுப்பிரமணியன் சுவாமி என எதிர்ப்பார்க்கப்பட்டது.
 
அதேபோல், சசிகலாவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி வந்தார். ஆனால் திடீரென சசிகலா முதல்வராவார், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றெல்லாம் கூறி பரபரப்பை கிளப்பினார் சுப்பிரமணியன் சுவாமி.
 
இந்த விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் எனவும் விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில் சசிகலா மீதான விமர்சனங்களையும் நிறுத்திவிட்டார். இதற்கு காரணம் சசிகலா தரப்பின் சமாதான முயற்சி என கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments