Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவை சீனா கொண்டாடியதா? சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சி தகவல்;!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:54 IST)
உலகமே ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவை துக்க தினமாக அனுசரித்து உள்ள நிலையில் சீனா மற்றும் கொண்டாடி வருவதாக சுப்பிரமணியசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கூறினார்
 
உலக தலைவர்கள் அனைவருமே இந்த படுகொலையை கண்டித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுப்பிரமணியசாமி தனது சமூக வலைத்தளத்தில் உலகமே முன்னாள் ஜப்பான் பிரதமர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் சீனா மட்டும் சந்தோஷம் அடைந்து இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments