Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களாகவே பதவி விலகிவிடுங்கள்: ரயில்வே அமைச்சருக்கு சுப்ரமணிய சுவாமி வலியுறுத்தல்

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (08:44 IST)
பிரதமர் சொல்வதற்கு முன் நீங்களாகவே பதவி விலகிடுங்கள் என ரயில்வே அமைச்சருக்கு பாஜக பிரமுகர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார். 
 
ஓடிஸா ரயில் விபத்து குறித்து சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய போது வேகமாக சென்ற அந்த ரயில் அந்த தண்டவாளத்தில் சென்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை, அந்த தண்டவாளமே மெதுவான ரயில்களுக்கானது என்பதை இப்போது நமக்கு தெரிகிறது. 
 
ஆகவே ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். பிரதமர் சொன்னால்தான் பதவி விலகுவேன் என இருக்கக்கூடாது. மேலும் மோடி ஒரு திறமையற்ற அல்லது பொருத்தமற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் உலகப் புகழ் பெற்றவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதற்கு அவர் சரியான விலையையும் கொடுத்து வருகிறார் 
 
இதற்கு இன்னொரு உதாரணம் தான் மணிப்பூர் விவகாரம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments