Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசத்தின் குரல் நசுக்கப்படுவதை தடுப்பதற்கான போராட்டம்- ராகுல் காந்தி

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (17:10 IST)
பெங்களூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்குப் பேசிய ராகுல் காந்தி, ''இது இந்தியாவின் சிந்தாத்திற்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான யுத்தம்'' என்று கூறினார்.

இன்று பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராகுல் காந்தி,

''இந்தப் போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போராட்டம் அல்ல. இது இந்தியாவின் சிந்தாந்தத்தை பாதுகாப்பதற்கும், தேசத்தின் குரல் நசுக்கப்படுவதை தடுப்பதற்கான போராட்டம். இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்திற்கு எதிராகப் போராட முடிந்ததில்லை. இது இந்தியாவின் சிந்தாத்திற்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான யுத்தம்''….என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments