Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம தேர்: எந்த நாட்டை சேர்ந்தது?

Webdunia
புதன், 11 மே 2022 (11:35 IST)
ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம தேர்: எந்த நாட்டை சேர்ந்தது?
ஆந்திர மாநில கடற்கரையில் மர்மமான தேர் ஒன்று கரை ஒதுங்கியதை அடுத்து அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வங்க கடலில் அசானி புயல் உருவாகி உள்ளதை அடுத்து கடல் கொந்தளித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியில் கடற்கரையில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் ஒன்று உடைந்து நொறுங்கிய நிலையில் கரை ஒதுங்கியது. இந்த தேரை ஆய்வுசெய்த வரலாற்று ஆய்வாளர்கள் மியான்மர் அல்லது தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறினர்.
 
அசானி புயல் காரணமாக இந்த தேர் கடலில் மூழ்கி ஆந்திர கடற்கரையில் ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தேரை பார்ப்பதற்காக அந்த பகுதியில் உள்ள மக்கள் பெருமளவு கூடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments