Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் பௌத்த மாநிலம் – இலங்கை பிரதமர் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (17:59 IST)
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்படுவதை தொடர்ந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக இருப்பதை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றுள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்துக்கான சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து லடாக் காஷ்மீரிலிருந்து பிரிந்து தனி யூனியன் பிரதேசமாக மாற இருக்கிறது. காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம். அதேபோல லடாக் பகுதியில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

யூனியன் பிரதேசமாக பிரிப்பதன் மூலம் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக லடாக் மாற இருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த இலங்கை அதிபர் “லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாறியிருக்கிறது. 70 சதவீதம் புத்த மத மக்களை கொண்ட லடாக் இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக ஆகிறது. நான் லடாக்கிற்கு பயணித்திருக்கிறேன். அனைவரும் கண்டிப்பாக பயணிக்க வேண்டிய இடம் அது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments