Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் அதிக நேரம் பேச்சு- மாணவியை வங்கொடுமை செய்த தந்தை

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (17:46 IST)
அதிக நேரம் செல்போனில் பேசியதால் தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம்  விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதிக  நேரம் செல்போனிலி  பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை மாணவியை மிரட்டி அவருக்கு  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சில  நாட்களுக்கு முன்புதான் மாணவியின் தாய் உடல்  நிலை சரியில்லாததால் தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, தந்தையில் தொல்லையால் மாணவி மனவுளைச்சல் அடைந்து, இதுகுறித்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலிஸில்புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்