Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறட்சி பாதித்த கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க உதவும் விமானம்

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (04:25 IST)
வறட்சி பாதித்த 11 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


 
இந்த ஆண்டு இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக அளவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநில அரசுகளும் போராடி வருகின்றனர்.
 
இந்நிலையில் இதற்கு உதவும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது 11வது ஆண்டை நினைவுப்படுத்து விதமாக கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க முடிவு செய்துள்ளது.
 
மஹாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியைச் சேர்ந்த 11 கிராமங்களுக்கு தினசரி 71,500 லிட்டர் குடிநீரை வழங்க தன்னார்வ நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக நேற்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.   
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments