Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்றுத் தீர்ந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (23:11 IST)
கொரொனா கால ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பதி சுவாமி தரிசனத்திற்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதம் 22, 23 ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன  டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டோக்கன் ஆன்லையின் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே பக்தர்கள், https:/tirupatibalaji.ap.gop.in gop.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன் முன்பதி செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

இன்று  ஆன்லைனில் புக்கிங் தொடங்கப்பட்ட டிக்கெட் விற்பனை சீக்கிரமே விற்றுத் தீர்ந்தன. குறிப்பான நவம்பர். டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கான டிக்கெட் விற்றுத் தீர்ந்தன.  எனவே வரும் 2022 ஆம் ஆண்டுதான் சிறப்பு கட்டண தரிசன டோக்கன் மூலம் சுவாமியை தரிசனம் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments