Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா அறிவாலயம் திறப்பு விழா: சோனியா, ராகுலுக்கு அழைப்பு!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (15:55 IST)
அண்ணா அறிவாலயம் திறப்பு விழா: சோனியா, ராகுலுக்கு அழைப்பு!
டெல்லியில் அண்ணா அறிவாலயம் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பதும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் டெல்லியில் திறக்கப்பட உள்ள இந்த விழாவில் கலந்துகொள்ள சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது 
 
திமுக எம்பி டிஆர் பாலு இந்த அழைப்பிதழை நேரில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லி தீனதயாள் உபாத்தியாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments