Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தலைப்புச் செய்தி’களை இட்டு நிரப்பும் பிரமர் மோடி - சோனியா காந்தி குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2019 (09:41 IST)
கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்றி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நாட்டுக்குத் தேவையுள்ள   பல அதிரடியான மாற்றங்கள் இருந்தாலும் தற்போதுள்ள நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் மக்களும் அதிருப்தி அடைந்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இருப்பினும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியான ஆகிய மாநிலங்களிலும் பாஜகவின் கை ஓங்கியே காணப்பட்டது.
 
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  ’நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி மோடிக்கு அக்கறை இல்லை. தலைப்புச் செய்திகளை இட்டு நிரப்புவதில்தான் அவர் குறியாக இருக்கிறார்’ என விமர்சித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments