Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கீதத்தில் சில வரிகளை நீக்க வேண்டும் – சுப்பிரமணிய சாமி கோரிக்கை

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:43 IST)
பாஜக கட்சியின் மூத்தத் தலைவரும் பிரபல  வழக்கறிஞருமான சுப்பிரமணிய சாமி அவ்வப்போது தனது கட்சிக்கு எதிராகவும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அமைச்சர் என்று கூடப் பார்க்காமலும் எதிர்க்காட்சி தலைவர்கள் மீதும் அதிரடி கருத்துகளை தெரிவிப்பார்.

இந்நிலையில், சுப்பிரமணிய சாமி தற்போது, தேசிய கீதத்தில் உள்ள சில வரிகளை நீக்க வேண்டுமெனப் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், தேசியக் கவி ரவீந்தரநாத் தாகூர் இயற்றி அறுபதாண்டுகளுக்கு மேலான மக்கள் பாடிவரும் ’’ஜன கண மன’’ என்ற தேசியக் கீதத்தில் உள்ள சிலவரிகளை மாற்றிவிட்டு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் கடந்த 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி சுதந்திரப் பிரகடனம் செய்த பின் பாடிய பாடலின் வரிகளைச் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments