Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கீதத்தில் சில வரிகளை நீக்க வேண்டும் – சுப்பிரமணிய சாமி கோரிக்கை

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:43 IST)
பாஜக கட்சியின் மூத்தத் தலைவரும் பிரபல  வழக்கறிஞருமான சுப்பிரமணிய சாமி அவ்வப்போது தனது கட்சிக்கு எதிராகவும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அமைச்சர் என்று கூடப் பார்க்காமலும் எதிர்க்காட்சி தலைவர்கள் மீதும் அதிரடி கருத்துகளை தெரிவிப்பார்.

இந்நிலையில், சுப்பிரமணிய சாமி தற்போது, தேசிய கீதத்தில் உள்ள சில வரிகளை நீக்க வேண்டுமெனப் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், தேசியக் கவி ரவீந்தரநாத் தாகூர் இயற்றி அறுபதாண்டுகளுக்கு மேலான மக்கள் பாடிவரும் ’’ஜன கண மன’’ என்ற தேசியக் கீதத்தில் உள்ள சிலவரிகளை மாற்றிவிட்டு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் கடந்த 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி சுதந்திரப் பிரகடனம் செய்த பின் பாடிய பாடலின் வரிகளைச் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments