Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரமற்ற உணவு: வீடியோ பதிவு செய்த ராணுவ வீரர் பணிநீக்கம்!!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (16:01 IST)
சமூக ஊடகங்களில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக புகார் அளித்த தேஜ் பகதூர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
சில மாதம் முன்னர் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தேஜ்பகதூர் யாதவ் என்பவர், தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். 
 
இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. 
 
இந்நிலையில், தேஜ்பகதூர் யாதவ் ஒழுங்கீன குற்றச்சாட்டுகளுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments