Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் முதல் முறையாக ஆண் கர்ப்பம்

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (15:53 IST)
வைத்தியசாலை ஒன்றினால் வழங்கப்பட்ட அறிக்கையில் ஆண் ஒருவர் கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. 35வயது ஆண் ஒருவர் தவறான பரிசோதனை அறிக்கை மூலம் கர்ப்பமானது தெரியவந்துள்ளது.


 

 
சூரியவெவ வைத்தியசாலையில் 35 வயது ஆண் ஒருவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் அவர் கர்ப்பமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் இதுபோன்று பல நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் அவர்கள் பெற்றுக் கொள்ளும் மருத்துவ அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
 
இதனால் வைத்திசாலைக்கு செல்லும் அப்பகுதியில் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments