பார்வை பறிபோகும் ஆபத்து: கங்கண சூரிய கிரகணத்தை பார்க்கலாமா?

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (10:08 IST)
அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது.
 
வழக்கமான சூரிய கிரணத்தை போல இது இல்லை என்றும் இது ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்தியாவில் காலை 9:15 மணிக்கு தொடங்கி மாலை 3:04 மணிக்கு கிரகணம் முடிகிறது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். 
 
ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களில் முழுமையாக கிரகணத்தை பார்க்க முடியும். நமது சென்னையில் காலை 10:21 தொடங்கும் சூரிய கிரகணம் பிற்பகல் 1:41 வரை நீடிக்கும். அதிகப்பட்ச கிரகணம் நண்பகல் 12 மணிக்கு நிகழும். 
 
வெறும் கண்களாலோ, தொலைநோக்கியாலோ இந்த சூரிய கிரகணத்தை கட்டாயம் பார்க்கக்கூடாது என கூறுப்படுகிறது. ஆம், கண்களின் விழித்திரையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் என்பதால் சூரிய கிரகணத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments