Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெஜிஸ்டர் ஆபிசில் நாகபாம்பு, கீறி மோதல் - தெறித்து ஓடிய ஊழியர்கள்

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (12:17 IST)
ரெஜிஸ்டர் ஆபிசில் நாகபாம்பும், கீறியும் மோதிக் கொண்டதை பார்த்த ஊழியர்கள் அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடினர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ரெஜிஸ்டர் ஆபிஸ் செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ஊழியர் ஒருவர் பைலை எடுக்க ஒரு அறையை திறந்துள்ளார். அங்கு ரெடியாக அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அந்த அறையில் கீறியும் - நாகப்பாம்பும் ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
 
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து கேட்ட சக ஊழியர்களும் அலுவலகத்திலிருந்து தெறித்து ஓடினர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், பாம்பையும் கீறியையும் பிடித்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments