Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாரிடம் குத்தகைக்கு விடப்படும் 6 விமான நிலையங்கள்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (21:58 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் கைவசம் இருக்கும் பல துறைகள் தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது விமான நிலையங்களும் படிப்படியாக தனியாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கிவிட்டது.

இதன்படி இந்தியாவில் உள்ல ஒருசில விமான நிலையங்களள தனியார்களிடம் குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக மங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 6 விமானநிலையங்களை தனியாரிடம் குத்தகைக்குவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையடுத்து எதிர்காலத்தில் இன்னும் ஒருசில விமான நிலையங்களை தனியார்களிடம் குத்தகைக்குவிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments