தயவு செய்து அண்ணனை சிறைக்கு அனுப்பிவிடுங்கள் அப்பா…. அடடே அண்ணன் தங்கச்சின்னா இப்படிதான் இருக்கணும்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (17:00 IST)
இணையத்தில் அண்ணன் தங்கைக்குள் சண்டை குறித்த பதிவு ஒன்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

வீட்டில் அண்ணன் தங்கை இருந்தால் அவர்களுக்குள் சண்டை வருவது இயல்பே. ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் சண்டையை எல்லாம் மறந்துவிட்டு பாசமழை பொழிவார்கள். ஆனால் இங்கு ஒரு தங்கையோ எப்படியாவது தன் அண்ணனை சிறைக்கு அனுப்பிவிடுமாறு தன் தந்தைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கிருஷ் பார்மர் என்பவர் தனது தங்கை தந்தைக்க்கு எழுதிய கடிதத்தின் புகைப்படத்தை இணையத்தில் பகிர அது இப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த கடிதத்தில் ‘மரியாதைக்குரிய அப்பா, க்ரிஷ் பார்மரை (அண்ணனை) தயவு செய்து சிறையில் அடைத்துவிடுங்கள். அவன் என்னை அடித்து துன்புறுத்துகிறான். அவன் என் மேல் குதிக்கிறான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவனை சிறையில் அடைத்துவிடுங்கள்.’எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments