Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையை அச்சுறுத்திய டவுசர் திருட்டுக்கும்பல்… ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலிஸ்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:53 IST)
கோவையில் இரவு நேரங்களில் டவுசர் மட்டுமே அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு திருட்டுக் கும்பல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தது. அது சம்மந்தமாக சிசிடிவி கேமராக் காட்சிகளை வைத்து ஆராய்ந்த போது அந்த கும்பலில் உள்ளவர்கள் அனைவடும் டிரௌசர் மட்டுமே அணிந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையின் தேடுதலில் அந்த கும்பலைச் சேர்ந்த வீரமணி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களும் பிடிபட்டுள்ளனர். விசாரணையில் மற்ற இருவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குதிர் அம்பும் பகுதியை சார்ந்த நாகராஜ் (வயது 23), திருமங்கலத்தை சார்ந்த சிவன் (வயது 22) என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments