Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையை அச்சுறுத்திய டவுசர் திருட்டுக்கும்பல்… ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலிஸ்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:53 IST)
கோவையில் இரவு நேரங்களில் டவுசர் மட்டுமே அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு திருட்டுக் கும்பல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தது. அது சம்மந்தமாக சிசிடிவி கேமராக் காட்சிகளை வைத்து ஆராய்ந்த போது அந்த கும்பலில் உள்ளவர்கள் அனைவடும் டிரௌசர் மட்டுமே அணிந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையின் தேடுதலில் அந்த கும்பலைச் சேர்ந்த வீரமணி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களும் பிடிபட்டுள்ளனர். விசாரணையில் மற்ற இருவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குதிர் அம்பும் பகுதியை சார்ந்த நாகராஜ் (வயது 23), திருமங்கலத்தை சார்ந்த சிவன் (வயது 22) என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments