Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையை அச்சுறுத்திய டவுசர் திருட்டுக்கும்பல்… ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலிஸ்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:53 IST)
கோவையில் இரவு நேரங்களில் டவுசர் மட்டுமே அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு திருட்டுக் கும்பல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தது. அது சம்மந்தமாக சிசிடிவி கேமராக் காட்சிகளை வைத்து ஆராய்ந்த போது அந்த கும்பலில் உள்ளவர்கள் அனைவடும் டிரௌசர் மட்டுமே அணிந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையின் தேடுதலில் அந்த கும்பலைச் சேர்ந்த வீரமணி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களும் பிடிபட்டுள்ளனர். விசாரணையில் மற்ற இருவரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குதிர் அம்பும் பகுதியை சார்ந்த நாகராஜ் (வயது 23), திருமங்கலத்தை சார்ந்த சிவன் (வயது 22) என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments