Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பள்ளிகளிலும் இலவச நாப்கின் இயந்திரம்! – சிக்கிம் அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:48 IST)
பள்ளி மாணவர்களிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச நாப்கின்கள் வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் குறித்து அனைவருக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பலரின் கோரிக்கையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சிக்கிம் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக சிக்கிமில் உள்ள 210க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தானியங்கி நாப்கின் எந்திரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கிம் அரசின் இந்த திட்டத்திற்கு பெண்ணிய ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments