Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார் சித்து!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:47 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் திடீரென தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்ப நிலை நிலவி வருகிறது என்பதும் அம்மாநில முதல்வராக இருந்த அம்ரிந்தர் சிங் திடீரென மாற்றப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்
 
இதனையடுத்து பஞ்சாப் மாநில காங்கிரசில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments