Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார் சித்து!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:47 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் திடீரென தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்ப நிலை நிலவி வருகிறது என்பதும் அம்மாநில முதல்வராக இருந்த அம்ரிந்தர் சிங் திடீரென மாற்றப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்
 
இதனையடுத்து பஞ்சாப் மாநில காங்கிரசில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments