Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயேட்சை வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (15:51 IST)
பீகார் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக கடந்த அக்டோபர் 28 ஆம் தேதியும்,  3 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற்றது. 3 ஆம் கட்டமாக நாளை நடக்கவுள்ளது. வரும் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நாளை 78 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் சில கட்சிகளும் சுயேட்சைகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹயகாட் என்ற பகுதியில் போட்டியிடும் ரவீந்தரசிங் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments