Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருமல் சளிக்கு மருந்தாக சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

Siva
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (14:31 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருமல், சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை, மருத்துவர் ஒருவர் சிகரெட் பிடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐந்து வயது சிறுவன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜலால் நகரில் சளி பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது, மருத்துவர் சுரேஷ் சந்திரா என்பவர், சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, சிகரட்டை அவனுடைய வாயில் வைத்து, பற்ற வைத்தார்.

அந்த சிகரத்தை புகைக்கும்  அவர் கூறுகிறார். இது குறித்த வீடியோ, இணையத்தில் வைரலாகியது.

இதனை அடுத்து, மருத்துவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.   மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாகவும், துறைரீதியிதிலான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மருத்துவர், சளி, இருமலுக்கு ஒரு சிறுவனை சிகரெட் புகைக்க வைப்பது 'கொடுமையிலும் கொடுமை' என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:

மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. மாமியாரும் உடந்தை.. கொலை வழக்கில் திடீர் திருப்பம்..

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு..பரிந்துரையை வாபஸ் பெற்ற மெரெஷ்கோ..!

ஹிரோஷிமா, நாகசாகி போல் ஒரு தாக்குதல்: ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு..!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments