Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியமைக்க உரிமை கோரியது சிவசேனா - காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு!

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (11:59 IST)
பாஜக ஆட்சியமைத்தை எதிர்த்து வழக்கு தொடப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது சிவசேனா. 
 
மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிராக கவர்னர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 
 
இந்த வழக்கின்  தீர்ப்பை நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது சிவசேனா. 
 
ஆம், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமைகோரி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments