Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீசாரை தாக்கிய வழக்கில் முதல்வரின் சகோதரிக்கு ஜாமீன்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (16:25 IST)
தெலுங்கானாவில் போலீஸாரை தாக்கிய விவகாரத்தில் முதல்வரின் சகோதரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் அரசு பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் முன்கூடிய கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகை இடுவதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா வீட்டில் இருந்து காரில் ஏறுவதற்கு முயன்றார்.

அப்போது அவரை தடுத்த தெலுங்கானா மாநில போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஷர்மிளா போலீசாரை தாக்கியதாகவும் அவரை பெண் போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இதில் சர்மிளாவுக்கு 14  நாட்கள் போலீஸ் காவல் விதித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து சர்மிளாவில் வழக்கறிஞர். இந்த விவகாரத்தில்  ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அதன்படி, முதல்வரின் சகோதரிக்கு நம்பள்ளி நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments