Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (09:19 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் நேற்று மட்டும் சுமார் 1200 சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் நீண்ட சரிவுக்கு பின்னர் இன்று பங்கு சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் போ முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
பங்குச்சந்தை இன்று காலை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 436 என்ற புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 167 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 980 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நீண்ட பின்னர் இன்று பங்கு சந்தை சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments