Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரிவில் பங்குச்சந்தை: சோகத்தில் முதலீடாளர்கள்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (09:39 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது என்பதும் சென்செக்ஸ் முதல் இரண்டு நாள் ஏற்றத்திலும் அடுத்த இரண்டு நாள் சரிவிலும் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சற்று முன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 250 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்து 59220 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிப்டி 65 புள்ளிகள் சரிந்து 17650 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே சென்செக்ஸ் நேற்று சரிந்தது முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்த நிலையில் இன்றும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments