Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் படுவீழ்ச்சியை நோக்கி பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (09:47 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் மூன்று நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 மும்பை பங்குச் சந்தையின் 54,600 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 200 புள்ளிகள் சரிந்து 16275 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்கு சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments