Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்ற இறக்கமின்றி தொடரும் பங்குச்சந்தை; இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:10 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருக்கும் நிலையில் அவ்வப்போது சிறிய சரிவு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்றைய பங்கு சந்தை நிலவரம் ஏற்ற இறக்கமின்றி நேற்றைய நிலையிலேயே உள்ளது 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சென்செக்ஸ் வெறும் 10 புள்ளிகள் மற்றும் உயர்ந்த 59343 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 7 புள்ளிகள் மற்றும் தொடர்ந்து 17 ஆயிரத்து 666 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச் சந்தை வர்த்தகம் இன்று சீராகவே இருக்கும் என்றும் பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இருக்காது என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments