Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பாதாளம் செல்லும் சென்செக்ஸ்: 500 புள்ளிகளுக்கும் மேல் சரிவு!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (10:20 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில வாரங்களாகவே சரிவில் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென 1000 புள்ளிகள் வரை உயர்ந்தது என்பதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. 
 
இந்த நிலையில் இன்று சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து முதலீட்டாளர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 550 புள்ளிகள் குறைந்து 51 ஆயிரத்து 990 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 180 புள்ளிகள் குறைந்து 15 ஆயிரத்து 455 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மீண்டும் அதல பாதாளத்தை நோக்கி சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments