மீண்டும் பாதாளம் செல்லும் சென்செக்ஸ்: 500 புள்ளிகளுக்கும் மேல் சரிவு!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (10:20 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில வாரங்களாகவே சரிவில் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென 1000 புள்ளிகள் வரை உயர்ந்தது என்பதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. 
 
இந்த நிலையில் இன்று சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து முதலீட்டாளர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 550 புள்ளிகள் குறைந்து 51 ஆயிரத்து 990 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 180 புள்ளிகள் குறைந்து 15 ஆயிரத்து 455 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மீண்டும் அதல பாதாளத்தை நோக்கி சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments