Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பாதாளம் செல்லும் சென்செக்ஸ்: 500 புள்ளிகளுக்கும் மேல் சரிவு!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (10:20 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில வாரங்களாகவே சரிவில் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென 1000 புள்ளிகள் வரை உயர்ந்தது என்பதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. 
 
இந்த நிலையில் இன்று சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து முதலீட்டாளர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 550 புள்ளிகள் குறைந்து 51 ஆயிரத்து 990 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 180 புள்ளிகள் குறைந்து 15 ஆயிரத்து 455 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மீண்டும் அதல பாதாளத்தை நோக்கி சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments