Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிவு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (09:42 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக பெரும் சரிவை கண்டு வரும் நிலையில் இன்றும் சரிந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது 
 
இன்று காலை மும்பை பங்கு சந்தை தொடங்கியவுடன் 230 புள்ளிகள் சரிவடைந்தது 52630 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிஃப்டி சுமார் 70 புள்ளிகள் வரை குறைந்தது 15 ஆயிரத்து 790 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2 மாதங்களில் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறைந்துள்ளதால் கோடிக்கணக்கான ரூபாயை இழந்து உள்ள முதலீட்டாளர்களுக்கு எப்போது லாபம் கிடைக்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments