Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது நாளாக உயரும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:41 IST)
கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று 3வது நாளாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் அதிரடியாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த வாரம் செவ்வாய் புதன் ஆகிய இரண்டு நாட்களிலும் பங்குச்சந்தை உயர்ந்தது
 
இந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை தொடங்கியதிலிருந்து உயர்ந்து உள்ளது என்பதும் தற்போது 360 க்கும் மேற்பட்ட புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 58 ஆயிரத்து 800 க்கும் மேல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து உள்ளது என்பதும் 17500க்கும் மேல் புள்ளிகளில் நிப்டி வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென படம் எடுத்த பாம்பு.. இளைஞர் பரிதாப பலி..!

ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments