Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமா? ரிசர்வ் வங்கி ஆளுனர் தகவல்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:36 IST)
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்து குறுகிய கால வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ளார்
 
இதனை அடுத்து இதுவரை குறுகிய கால வங்கி கடனுக்கு 4 சதவீதமாக பெற்றுவந்த நிலையில் அதே நிலை தொடரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு இன்றைய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
 
வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எந்தவித மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு குறித்து பொருளாதார வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments