Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமா? ரிசர்வ் வங்கி ஆளுனர் தகவல்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:36 IST)
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்து குறுகிய கால வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ளார்
 
இதனை அடுத்து இதுவரை குறுகிய கால வங்கி கடனுக்கு 4 சதவீதமாக பெற்றுவந்த நிலையில் அதே நிலை தொடரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு இன்றைய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
 
வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எந்தவித மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு குறித்து பொருளாதார வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments