Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு: முதலீட்டாளர்கள் கலக்கம்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:06 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் சரிவில் இருந்து வருவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர்
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கடந்த வெள்ளி முதல் தற்போது மீண்டும் பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்றைய பங்குச்சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் சரிவில் ஆரம்பித்து தற்போது 75 புள்ளிகள் வரை சரிந்து 58 ஆயிரத்து 970 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 565 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச் சந்தை இன்னும் சில நாட் களுக்கு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என பங்குச் சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments