Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் தினத்தில் சென்செக்ஸ்: 10 ஆண்டுகளில் இன்றுதான் அதிகம்

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (18:14 IST)
பட்ஜெட் தினத்தில் சென்செக்ஸ்: 10 ஆண்டுகளில் இன்றுதான் அதிகம்
மத்திய அரசு பட்ஜெட் செய்யும் தினத்தில் பங்கு சந்தை வேகமாக உயரும் என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போதுதான் மிக அதிகமாக பங்குச்சந்தை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது பங்குச்சந்தை உயர்ந்த சதவிகிதத்தை பார்ப்போம்
 
பிரணாப் முகர்ஜி:
 
2010: +1.1%
2011: +0.7%
2012: -1.2%
 
ப.சிதம்பரம்
 
2013: -1.5%
2014: -0.3%
 
அருண்ஜெட்லி:
 
2014: -0.3%
2015: +0.5%
2016: -0.7%
2017: +1.8%
2018: -0.2%
 
பியுஷ் கோயல்:
 
2019: +0.6%
 
நிர்மலா சீதாராமன்:
2020: -2.4%
2021: +4.9%
 
Highest in 10 years
 
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது சென்செக்ஸ் 2300க்கும் அதிகமான புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments