Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (12:18 IST)
இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1000க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென 1000 புள்ளிகளுக்கும் மேல் குறைந்துள்ளது. சற்றுமுன் வரை சென்செக்ஸ் 1053 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 58572 என வர்த்தகமாகி வருகிறது என்பதும் அதேபோல் நிப்டி 310 புள்ளிகள் குறைந்து 17453 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று ஒரே நாளில் 1000 புள்ளிகள் கிட்டதட்ட குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று மிகப்பெரிய நஷ்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments