Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (12:18 IST)
இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1000க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென 1000 புள்ளிகளுக்கும் மேல் குறைந்துள்ளது. சற்றுமுன் வரை சென்செக்ஸ் 1053 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 58572 என வர்த்தகமாகி வருகிறது என்பதும் அதேபோல் நிப்டி 310 புள்ளிகள் குறைந்து 17453 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று ஒரே நாளில் 1000 புள்ளிகள் கிட்டதட்ட குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று மிகப்பெரிய நஷ்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments