Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தால் குற்றமில்லை: சர்ச்சை தீர்ப்பு

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (16:32 IST)
ஆபாச உடை அணிந்த பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்தால் அது குற்றமாகாது என கேரள நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியதற்கு பெண்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் குவிந்துள்ளது.
 
கேரள ஐகோர்ட் நீதிபதி வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியபோது ஆபாச உடை அணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தால் குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார்
 
இந்த தீர்ப்புக்கு பெண்கள் மற்றும் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த தீர்ப்புக்கு கடும் விமர்சனங்களை பெண்களின் அமைப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆண்களை பாலியல் கொடுமைகளை நிறுத்த இந்த சமூகம் கற்றுக்கொடுக்கவில்லை என்றும் பெண்கள் தலை முதல் கால் வரை தங்களை மறைத்துக் கொள்ளுமாறு மட்டுமே கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் ஆண்களுக்கு பெண்களின் சம்மதத்தை மதிக்க கற்று கொடுப்படுவதில்லை என்றும் பெண்கள் அமைப்புகள் கூறி வருகின்றன 
இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்