Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு 22 கோடி டோஸ் தடுப்பூசி - மீண்டும் துவங்குமா ஏற்றுமதி?

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (09:40 IST)
அடுத்த மாதம் 22 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படும் என  சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்ததுடன், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதையும் நிறுத்தி வைத்தது.
 
இந்நிலையில் அடுத்த மாதம் சுமார் 22 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசு மீண்டும் உபரி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

500க்கு 500 மார்க்! பள்ளிக்கு செல்லும் சாமி சிலை! - ஹரியானாவில் நடக்கும் ஆச்சர்ய சம்பவம்!

மாடுகளுக்கு கூட பாதுகாப்பில்லை! பசுக்களுடன் உறவு கொண்ட இருவர் கைது!

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments