Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு 22 கோடி டோஸ் தடுப்பூசி - மீண்டும் துவங்குமா ஏற்றுமதி?

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (09:40 IST)
அடுத்த மாதம் 22 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசுக்கு வழங்கப்படும் என  சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்ததுடன், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதையும் நிறுத்தி வைத்தது.
 
இந்நிலையில் அடுத்த மாதம் சுமார் 22 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசு மீண்டும் உபரி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments