Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: பிரபல இந்திய வீரர் விலகல்!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:17 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் தீபக் ஹூடர் விலகிய நிலையில், அவருக்குப் பதில் பிரபல வீரர் ஷ்ரேயாஷ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள தென்னாப்பிரிக்க அணி   வரும் 28 ஆம் தேதி முதல், அக்டோபர் 2  ஆம் தேதி வரை  போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட உள்ளது.

முதல் போட்டி,  28 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும்,  அக்டோபர் 2 ஆம் தேதி 2 வது போட்டி: கவுகாத்தியிலும், அக்டோபர் 4 ஆம் தேதி  3 வது போட்டி:  இந்தூரிலும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் ஹூடா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார், அவருக்குப் பதில், ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

மேலும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்குப் பதில், ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments