Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: பிரபல இந்திய வீரர் விலகல்!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:17 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் தீபக் ஹூடர் விலகிய நிலையில், அவருக்குப் பதில் பிரபல வீரர் ஷ்ரேயாஷ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள தென்னாப்பிரிக்க அணி   வரும் 28 ஆம் தேதி முதல், அக்டோபர் 2  ஆம் தேதி வரை  போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட உள்ளது.

முதல் போட்டி,  28 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும்,  அக்டோபர் 2 ஆம் தேதி 2 வது போட்டி: கவுகாத்தியிலும், அக்டோபர் 4 ஆம் தேதி  3 வது போட்டி:  இந்தூரிலும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் ஹூடா இத்தொடரில் இருந்து விலகியுள்ளார், அவருக்குப் பதில், ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

மேலும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்குப் பதில், ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”முருகன் மேல கை வெச்சா ஓட்டு விழுமான்னு பாக்குறாங்க” - பாஜக முருகன் மாநாடு குறித்து சீமான் கருத்து!

முடிஞ்சா தடுத்து பார்..! சவால் விட்டு காசாவுக்கு சென்ற க்ரேட்டா தன்பெர்க்! - கப்பலிலேயே கைது செய்த இஸ்ரேல்!

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments