Webdunia - Bharat's app for daily news and videos

Install App

358 புள்ளிகள் ஏறியது இன்றைய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (21:49 IST)
பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் சென்செக்ஸ் 52 ஆயிரத்து தாண்டியது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று திடீரென சென்செக்ஸ் 300க்கும் மேலான புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதற்கு பதிலாக இன்று சென்செக்ஸ் மீண்டும் ஏறி உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடையும் நேரத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 300 என்ற விலையில் என்ற அளவில் வர்த்தகம் முடிந்தது
 
அதேபோல் நிப்டி 102 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 737 என்ற நிலையில் முடிவடைந்துள்ளது நாளை இந்த வாரத்தின் இறுதி நாளில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது மற்றும் உலக அளவில் பொருளாதாரம் உயர்ந்து கொண்டுவருவது ஆகியவையே பங்குச்சந்தை காரணமாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments