1000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மீண்டும் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:09 IST)
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சென்செக்ஸ் 1200 புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்றும் 1000 புள்ளிகள் இறங்கி உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
மும்பை பங்கு சந்தை இன்று தொடக்கத்திலேயே 1000 புள்ளிகள் வரை குறைந்துள்ளது என்பதும் தற்போது 57,856 என்ற நிலையில் சென்செக்ஸ் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 280க்கும் அதிகமான புள்ளிகள் இறங்கி உள்ளது என்பதும் 17651 என்ற புள்ளியில் தற்போது விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஒரே வாரத்தில் இரண்டு நாட்களில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகமாக சென்செக்ஸ் இறங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments