Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரம் நிறுவன சி ஈ ஓவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு! மத்திய அரசு முடிவு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (12:12 IST)
சீரம் நிறுவன சி ஈ ஓ பூனாவாலாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் போடப்படும் கொரோனா தடுப்பூசிகளில் சீரம் நிறுவனத்தின் கோவிசீல்டு தடுப்பூசியும் ஒன்று. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூனாவாலாவுக்கு இப்போது பாதுகாப்பை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ‘2 கமாண்டோக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு’ அளிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments