Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனர்களை பார்த்து தெறிந்து ஓடிய ஆட்டோ ஓட்டுநர்கள்...

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (21:13 IST)
கொரோனா வைரஸ்  தாக்குதல் உலக நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களை தனியாக வைக்கப்பட்டு கவனிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில்,  ஆந்திரமாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து 15 பயணிகள் வந்து இறங்கினர். அப்போது அங்கு நின்ற ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர்.
 
ஆனால் அவர்களைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் , கொரோனா வைரஸ் தாக்கும் என்ற அச்சத்தில்  அங்கிருந்து ஓடிச் சென்றனர். பின்னர், அதிகாரிகள் அவர்களுக்கு உரிய சோதனை நடத்தி கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்த பின்னர் ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவி! அடித்துக் கொலை செய்த கணவன்!

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments