Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனர்களை பார்த்து தெறிந்து ஓடிய ஆட்டோ ஓட்டுநர்கள்...

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (21:13 IST)
கொரோனா வைரஸ்  தாக்குதல் உலக நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களை தனியாக வைக்கப்பட்டு கவனிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில்,  ஆந்திரமாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து 15 பயணிகள் வந்து இறங்கினர். அப்போது அங்கு நின்ற ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர்.
 
ஆனால் அவர்களைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் , கொரோனா வைரஸ் தாக்கும் என்ற அச்சத்தில்  அங்கிருந்து ஓடிச் சென்றனர். பின்னர், அதிகாரிகள் அவர்களுக்கு உரிய சோதனை நடத்தி கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்த பின்னர் ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுனர் விவகாரம்: ஒட்டு மொத்த மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி: கனிமொழி எம்பி

உங்க பட டிக்கெட் விலைய குறைச்சீங்களா விஜய்? கேஸ் விலை பத்தி பேசாதீங்க! : தமிழிசை செளந்திரராஜன்..!

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments