Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு ஆட்டோ ரிக்ஷா மோதி பள்ளி சிறுமி பலி!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (23:23 IST)
கேரள மாநிலத்தில் ஆட்டோவில் இருந்து இறங்கி சாலையைக் கடக்கும் போது, சரக்கு ஆட்டோ மோதி சிறுமி பலியானார்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் வசித்து வசிப்பவர் ஷப்னா ஷெரீன்(11) இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று  மத்ஜியம், பாண்டிமுட்டம் என்ற பகுதியில் சிறுமி ஆட்டோவில் இருந்து கீழிறங்கி சாலையைக் கடக்கும்போது, வேகமாக வந்த சரக்கு ஆட்டோ ரிக்ஷா மோதி  மாணவி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments