Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு ஆட்டோ ரிக்ஷா மோதி பள்ளி சிறுமி பலி!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (23:23 IST)
கேரள மாநிலத்தில் ஆட்டோவில் இருந்து இறங்கி சாலையைக் கடக்கும் போது, சரக்கு ஆட்டோ மோதி சிறுமி பலியானார்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் வசித்து வசிப்பவர் ஷப்னா ஷெரீன்(11) இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று  மத்ஜியம், பாண்டிமுட்டம் என்ற பகுதியில் சிறுமி ஆட்டோவில் இருந்து கீழிறங்கி சாலையைக் கடக்கும்போது, வேகமாக வந்த சரக்கு ஆட்டோ ரிக்ஷா மோதி  மாணவி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments