Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் மோசடியை தடுக்க எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (18:25 IST)
தற்போது பயன்படுத்தி வரும் ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு புதிய சிப் அடிப்படையிலான ஏடிஎம் கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 
ஏடிஎம் கார்டுகளை ஸ்மிக்கர் கருவிகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடியை தடுக்க வங்கிகள் மற்றும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளை திருட முடியாத வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சிப் அடிப்படையிலான கார்டுகளை வழங்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு சிப் போன்ற ஏடிம் கார்டுகளை வழங்க எஸ்,பி.ஐ வங்கி தயாராகிவிட்டது.
 
தற்போது அனைத்து வங்கிகளும் பாதுகாப்பு அம்சங்களுடைய ஏடிஎம் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments