Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் மோசடியை தடுக்க எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (18:25 IST)
தற்போது பயன்படுத்தி வரும் ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு புதிய சிப் அடிப்படையிலான ஏடிஎம் கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 
ஏடிஎம் கார்டுகளை ஸ்மிக்கர் கருவிகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடியை தடுக்க வங்கிகள் மற்றும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளை திருட முடியாத வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சிப் அடிப்படையிலான கார்டுகளை வழங்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு சிப் போன்ற ஏடிம் கார்டுகளை வழங்க எஸ்,பி.ஐ வங்கி தயாராகிவிட்டது.
 
தற்போது அனைத்து வங்கிகளும் பாதுகாப்பு அம்சங்களுடைய ஏடிஎம் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments