Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 பேரை பணிக்கு எடுக்க பிரபல வங்கி முடிவு

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (15:54 IST)
இந்தக் கொரோனா காலத்தில் பலரும் சிரமத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் பேங்க் வங்கி 2000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

கிராமங்களில் கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டைகள் உள்ளிட்ட வர்த்தகங்களுக்காக சுமார் 2000 பேரை புதிதாகப் பணியில் அமர்த்த இருப்பதாக ஸ்டேட் பேங்க் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

இதற்காக இளநிலை மற்றும் மத்திய மட்டத்திலான பணி நியமனங்கள் அடுத்த 6 மாதங்களில் நடத்தப்ப்படும் எனவும், வங்கி செயல்பாடுகளிலும், வேளான் கூட்டமைப்புகளிலும் அனுபவம் உள்ளவர்களுக்கு இந்தப் பணியில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments