Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதி அரேபியாவில் தமிழக நர்ஸ்களுக்கு வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (09:51 IST)
சவுதி அரேபியாவில் நர்ஸாக பணிபுரிய தமிழக நர்ஸ்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணியாற்ற இரண்டு ஆண்டு அனுபவம் கொண்ட நர்சுகள் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தினம் என்பதால் இன்றே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். www.omcmanpower.com என்ற முகவரியில் தகுதியுடைய நர்சுகள் விண்ணப்பிக்கலாம் என்றும் பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்றும் தேர்வாகும் பணியாளர்களிடம் சேவை கட்டணமாக ரூபாய் 35 ஆயிரத்து 400 வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு திமுகவின் மெத்தனபோக்கே காரணம்.! டிடிவி தினகரன் காட்டம்..!

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments