Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலியால் மருத்துவமனை அனுமதி

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (20:43 IST)
சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. உடலுறுப்பு மாற்று சிகிச்சை மெற்கொண்ட நடராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments