Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலியால் மருத்துவமனை அனுமதி

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (20:43 IST)
சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. உடலுறுப்பு மாற்று சிகிச்சை மெற்கொண்ட நடராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments