Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என கூறவில்லை - தினகரன்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (17:01 IST)
சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் கூறவில்லை என  அமமுக பொதுச்செயலாளர் தினகரம் தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு அதிமுக கட்சி கொடியுள்ள கார் கொடுத்ததாக 7 பேர் அதிரடியாக அதிமுக தலைமையால் நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா விரைவில் எல்லோரையும் சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது:

சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் கூறவில்லை.அப்படி ஊடகங்கள் தான் கூறின. சகிகலாவை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே அவர் ஓய்வு முடிந்தபின்னர் தான் வெளியே வருவார் எனத்தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments