Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என கூறவில்லை - தினகரன்

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (17:01 IST)
சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் கூறவில்லை என  அமமுக பொதுச்செயலாளர் தினகரம் தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு அதிமுக கட்சி கொடியுள்ள கார் கொடுத்ததாக 7 பேர் அதிரடியாக அதிமுக தலைமையால் நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா விரைவில் எல்லோரையும் சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது:

சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் கூறவில்லை.அப்படி ஊடகங்கள் தான் கூறின. சகிகலாவை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே அவர் ஓய்வு முடிந்தபின்னர் தான் வெளியே வருவார் எனத்தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வில். இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். தி.மு.க.வையும் நாங்கள் தான் வளர்க்கிறோம்: சீமான்

ரயில் டிக்கெட் உடனே புக் செய்யலாம்.. பணம் பின்னர் செலுத்தலாம்..! - IRCTC அறிமுகப்படுத்திய Ticket Now Pay Later வசதி!

இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும்: உதயநிதி

”டேய் சங்ககிரி ராஜ்குமார்.. நீ எந்த ஊருடா?” போனில் மிரட்டும் நாதக தொண்டர்கள்! - சீமான் போட்டோஷாப் விவகாரம்!

வாரத்தின் கடைசி தினத்தில் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments