Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டியா? சோனியா காந்தி அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (07:51 IST)
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சோனியா காந்தி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் செப்டம்பர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி போட்டியிடுவார் என்றும் இவர்கள் இருவரில் யார் போட்டியிட்டாலும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சோனியா காந்தி அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைவராக போட்டியிட முடிவு செய்திருந்தார் என்றும் இதனை அடுத்து சசிதரூர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments